பாப்லோஎஸ்கோபர் 1949 டிசம்பர் 1ல்கொலம்பியாவைச்சேர்ந்தஒருகிராமத்தில்ஒரு சாதாரணகுடும்பத்தில்தான்பிறக்கிறார்சிறியவயதுமுதல்வறுமையானசூழலிலேயேவளர்ந்துகொண்டிருந்தஎஸ்கோபர்எப்படியாவதுஇந்தநாட்டின்ஜனாதிபதியாகிவிடவேண்டும்ஜனாதிபதியாகிஅனைத்தையும்மாற்றிவிடவேண்டும்என்றகனவுடனேயேபடித்துக்கொண்டிருக்கின்றார்.பெரியபுகழ்பெற்றபல்கலைக்கழகங்களில்சீட்கிடைக்காமல்போனாலும்ஓட்டோமாஎன்றபல்கலைக்கழகத்தில்இவருக்குசீட்கிடைக்கின்றதுஆனாலும்இவரால்எக்ஸாம்பீஸைசரியானநேரத்திற்குள்கட்டமுடியவில்லைஅதுமிகச்சிறியதொகையாகஇருந்தாலும்அவரதுபெற்றோருக்குஅதுபெரும்தொகையாகத்தான்இருந்தது.பல்கலைக்கழகநிர்வாகத்திடம்எவளவுகெஞ்சியும்எந்தப்பயனுமேகிடைக்கவில்லைஎன்னசெய்வதுஎன்றுசிந்திக்கும்எஸ்கோபரின்மனதுகொஞ்சம்கொஞ்சமாககிரிமினல்தனமாகயோசிக்கஆரம்பித்தது.
அதோடுகடல்மார்க்கமாகஹொக்கேயினைக்கடத்தும்போதுடயர்டியூப்களில்ஹொக்கேயின்களைமூட்டைமூட்டையாகக்கட்டிஉப்புமூட்டைகளுடன் சேர்த்து கடலில்போட்டுவிடுவார்கள்இந்தசீனைநீங்கள்நாயகனில்பார்த்திருப்பீர்கள்இவையெல்லாவற்றையும்எஸ்கோபர்தான்உலகிற்குகற்றுக்கொடுத்தார்.
குளிரால்நடுங்கிக்கொண்டிருந்தார்அப்போதுஅடபாசம்மட்டும்போதும்கண்ணேகாசுபணம்என்னத்துக்குஎன்றுவிட்டுகைச்செலவுக்காககொண்டுவந்தபாக்கெட்மணி 2 மில்லியன்டாலர்களைஎரித்துமகளின்குளிரைப்போக்கினார்எஸ்கோபர்,இந்தசீனைஇன்ஸ்பயராகவைத்துத்தான்டார்க்நைட்டில்ஜோக்கர்மில்லியன்டாலர்கள்பணத்தைஎரிக்கும்சீனைகிரிஸ்ரோபர்நோலன்வடிமைத்தாரோஎன்னவோயாருக்குத்தெரியும்?அவரிடம்எவளவுபணம்இருந்தபோதும்அவர்தனதுமனைவியையும்குடும்பத்தையும்மிகவும்நேசித்தார்,வேலையில்பலடென்ஸன்னானவிடயங்கள்நடந்தாலும்மனைவியிடம் அவர் அதைக்காட்டியதில்லை கோபமாகக்கூட மனைவியிடம்
பேசமாட்டார்.வெளியே ஒருவனை சுட்டுக்கொன்றுவிட்டு உள்ளே மனைவிகொடுக்கும்
டீயைக்குடித்துக்கொண்டே குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருக்க அவரால் முடிந்தது
பாப்லோவுக்குசொந்தமாகவிமானம்கூடஇருந்ததுகொலம்பியாவில்இருந்துவேறுவேறுநாடுகளுக்குதன்பிரைவேட்விமானங்களில்கூடகொக்கேயினைக்கடத்தஆரம்பித்தார்பாப்லோஇடையில்எரிபொருள்
நிரப்புவதற்காகஒருதீவையேபணம்கொடுத்துசொந்தமாகவாங்கியிருந்தார்பாப்லோஒருகடத்தல்மன்னனிடம்சொந்தமாகஒருதீவேஇருந்திருக்கிறதுஅதோடுவிமானமும்கேட்பதற்கேமலைப்பாகஇருக்கின்றதல்லவா? அதோடுஇவருக்கு 7000 ஏக்கரில்ஒருசொகுசுபங்களாவும்இருந்ததுஅந்தபங்களாவில்இவருக்கென்றதனியாகஒருமிருகக்காட்சிசாலையையேஉருவாக்கிவைத்திருந்தார்பாப்லோ அதில் ஆபிரிக்காவில்
இருந்துகொண்டுவரப்பட்ட சிங்கங்கள்,புலிகள்,யானைகள் என பல விலங்குகள் இருந்தன,தன்
வீட்டிற்கு அருகில் ஒரு மரத்தில் அரிய பறவை இனங்களை பாப்லோ வளர்த்துவந்தார் இவர்
கைதட்டினால் அவை அனைத்தும் பறந்துசென்று மரத்தில் அமரும் இதை பறவைகளுக்கு பழக்குவதற்காக
அவர் செலவழித்த பணம் 1 மில்லியன் டாலர்கள்
பாப்லோவின்
வாழ்க்கை இப்படி மகிழ்ச்சிகரமாக சென்றுகொண்டிருந்தது கொலம்பியா போலீஸாரால் எதுவும்
செய்யமுடியவில்லை பொறுமையிழந்த அமெரிக்கா ஒருகட்டத்தில்களத்தில்நேரடியாகஇறங்கியது,ஆனால் கத்திபாலோவின்கழுத்தைநெருங்கிக்கொண்டிருப்பதைபாப்லோஉணர்ந்துகொண்டார்.யாரைநம்புவதுயாரைப்பகைத்துக்கொள்வதுஎன்றுபாப்லோவுக்குத்தெரியவில்லை,பலநண்பர்கள்அரசுக்குதகவல்கொடுக்கஆரம்பித்திருந்தார்கள்தனிஆளாகஇருநாடுகளைஅவரால்சமாளிக்கவேமுடியவில்லைஇதனால்நகரத்துநகரம்குடும்பத்துடன்மாறிக்கொண்டேயிருந்தார்அவர்,ஒருகட்டத்தில்தனியாகதலைமறைவாகிவிட்டார்அவரைப்பற்றியாருக்குமேஎந்தத்தகவல்களுமேதெரியவில்லைதாடிவளர்த்துமாறுவேடத்தில்வீதிகளில்திரிந்தார்பாப்லோதன்குடும்பத்தைசந்திப்பதையும்தவிர்த்துக்கொண்டார்ஏனென்றால்அவர்களையும்போலீஸார்பின்தொடர்ந்துகொண்டிருப்பார்கள்என்றுஅவருக்குத்தெரியும்.
தனது
44 வதுபிறந்தநாளைதன்குடும்பத்துடன்கொண்டாடவேண்டுமென்றுஆசைப்பட்டார்பாப்லோஎஸ்கோபர்அந்தபிறந்ததினம்தான்தன்இறுதிநாள்என்றுஅப்போதுஅவருக்குத்தெரிந்திருக்கவில்லை.தன்குடும்பத்தினருடனும்எஞ்சியிருந்த
1,2 நண்பர்களுடன்பிறந்தநாளைக்கொண்டாடிக்கொண்டிருந்தபோதுஅவர்பிறந்தநாளைக்கொண்டாடிக்கொண்டிருக்கிறார்என்றதகவல்போலீஸாருக்குஎட்டியிருந்தது.அதிரடியாகபோலீஸார்உள்ளேநுழைந்துதுப்பாக்கியால்சுடத்தொடங்க்கினார்கள்தப்பிஓடஆரம்பித்தஎஸ்கோபர்மாடியில்இருந்துவெளியேஇருக்கும்கூரைஒன்றின்மீதுஏறினார்அங்கிருந்துகீழேபாயும்முன்பாகபோலீஸ்அவரைசுட்டுக்கொன்றுவிட்டது,
0 கருத்துகள்