சன்னி லியோன் இந்தப்பெயருக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை உலகின் மிகப்பிரபலமான பார்ன் ஸ்ராராக இருந்து தற்போது ஒரு நடிகையாக மாடலாக வலம்வந்துகொண்டிருப்பவர்தான் இவர்.பார்ன் ஸ்ராராக இருந்து இந்தியாவில் இந்த நிலையை அடைவது அவளவு சாதாரணவிடயமில்லை எப்படி இவர் பார்ன் இண்டஸ்ரிக்குள் நுழைந்தார்? எது இவரது வாழ்க்கையை மாற்றியது வாங்க பாக்கலாம்
இந்திய நாட்டுக்கே உன்னால அவமானம் உடனடியா வெளியேறுன்னு அவருக்கு பேர்சனலா பல மிரட்டல்கள் வர ஆரம்பிகுது அதோட நேர்லயும் பலர் அட்வைஸ் பண்ண ஆரம்பிக்கிறாங்க இதால ரொம்ப பாதிக்கப்பட்ட சன்னிலியோன் அந்தத்துறைல இருந்து வெளியேறிடுறார்
ஒரு பார்ன் ஸ்டாரை வைச்சு ரியாலிட்டி ஷோ(bigboss) நடத்துறதுக்கு என்னை தைரியம் இருக்கனும்னு பிஜேபி போராட்டம் எல்லாம் செய்ய ஆரம்பிக்கிறாங்க எதிர்ப்புகள் கடுமையான விமர்சனங்கள் எல்லாம் வர ஆரம்பிக்க மக்களும் வோட் போடாததால அவர் நிகழ்ச்சில இருந்து வெளியேற்றப்படுறாரு சன்னி
ஆனா வெளில போகும்போது என்னில இருக்கிற தப்பான அபிப்பிரயத்த நான் மாத்துவேன்னு சொல்லிட்டு போயிடுறாரு சன்னிலியோன்(bigboss)
அதோடு கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை சாரிட்டிகளுக்கும் கொடுக்க ஆரம்பிக்கிறார் சன்னி இப்படியான காரணங்களால கொஞ்சம் கொஞ்சமா மக்கள் அவரை ஏத்துக்க ஆரம்பிக்கிறாங்க இப்படியான சந்தர்ப்பத்தில சன்னியின் தந்தை புற்று நோயால இறக்க சில வருடங்களில தாயும் இறந்திடுறாரு இது அவருக்கு பெரிய தாக்குதலா அமைஞ்சிடுது
சினிமாத்துறைல பிரபலம் அடைஞ்சதும் பல நல்ல படங்களில் நடிப்பதற்கும் அவருக்கு அழைப்பு வர ஆரம்பிக்குது மலையாள சினிமாவில் மம்முட்டியுடன் நடிப்பதற்கும் அவருக்கு அழைப்பு வரவே அதிலும் சென்று நடித்தார் சன்னி
வாழ்க்கைல எல்லாரும் ஏதாவது ஒரு கட்டத்தில தவிர்க்கமுடியாத தப்பை செஞ்சிருப்போம் ஆனா அதை உணர்ந்து வெளில வாறதுதான் மச்சுரிட்டி இதை அப்படியே பாலோ பண்ணித்தான் சன்னியும் கொஞ்சம் கொஞ்சமா வெளியே வர ஆரம்பிக்கிறார் இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில நியூஸ் 18 சானல்ல சாவுபே என்ற நெறியியலாளர் சன்னியை பேட்டி எடுக்கிறாரு ஆனா கேள்வி எப்படி கேக்கனும்ன்ற மனேர்ஸை தாண்டி சன்னியை அவமானப்படுத்தனும்ற ஒரே நோக்கத்துக்காகவே கேள்வி கேக்க ஆரம்பிக்கிறாது சாவுபே
வெறும் பணத்துக்காக மட்டும்தானே செய்தீர்கள் உங்களால்தானே இந்தியாவில் அதிகமான நபர்கள் பார்ன் சைட்களை பார்க்கிறார்கள்
உங்களை பேட்டி எடுப்பதால் இந்தப்பேட்டியை பமிலி ஆடியன்ஸ் பார்க்கமுடியாதுதானே
உங்களைப்பேட்டி எடுத்தால் என்னையும் தவறாக பார்ப்பார்கள் என்று நினைக்கின்றீர்களா உங்கள் உடலைப்பற்றி என்ன நினைக்கின்றீர்கள்
இப்படி நிறைய கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகிறார் ஓரு கட்டத்தில் அழும் நிலைக்கு சென்றாலும் சன்னி லியோன் சமாளித்து பதிலளித்துவிட்டு வெளியேறிவிடுகின்றார் கேள்விகளால் கொதிப்படைந்த நெட்டிசன்கள் பேட்டி எடுத்தவரை வைத்து செய்துவிடுகிறார்கள் மீண்டும் சன்னிக்கு மக்கள் ஆதரவுகிடைக்கின்றது
தவறான ஒருதுறையில் இருந்து தன்னை சரியான ஒரு துறைக்கு மாற்றிக்கொண்டு நல்ல மனைவியாக தாயாக தன்னை மாற்றிவருகிறார் சன்னி இந்த மாற்றத்தை யாராலும் பாராட்டாமல் இருக்கமுடியாது
0 கருத்துகள்