Big boss இல் சன்னிலியோன்? என்ன ஆச்சு தெரியுமா?

சன்னி லியோன் இந்தப்பெயருக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை உலகின் மிகப்பிரபலமான பார்ன் ஸ்ராராக இருந்து தற்போது ஒரு நடிகையாக மாடலாக வலம்வந்துகொண்டிருப்பவர்தான் இவர்.பார்ன் ஸ்ராராக இருந்து இந்தியாவில் இந்த நிலையை அடைவது அவளவு சாதாரணவிடயமில்லை எப்படி இவர் பார்ன் இண்டஸ்ரிக்குள் நுழைந்தார்? எது இவரது வாழ்க்கையை மாற்றியது வாங்க பாக்கலாம்

சன்னிலியோன்(sunny leone) அவரது ஸ்ரேஜ் நேம்தான் அவரது உண்மையான பெயர் கரஞ்சித் காவுர் வோஹோரா(Karenjit Kaur Vohra) இவர் கனடாவைபிற்ப்பிடமாகக்கொண்டவர் ஒரு சீக்கிய குடும்பத்தில்தான் 1981 மே 13 பிறந்தார் .சாதாரண ஆர்தடெக்ஸ் பமிலில பிறந்த சன்னிலியோன்(sunny leone) 19 வயதில பீடியாட்ரிக் நர்ஸிங்க் படிக்கிறாரு ஆனா பணத்தேவை காரணமா மாடலாகவும் நடிக்க ஆரம்பிக்கிறாரு   ஆரம்பத்தில பெரன்ஸ் எதிர்ப்பு தெரிவிச்சாலும் பின்னாடி சம்மதிக்கிறாங்க லைப் இப்படியோ போய்க்கிட்டிருக்கும்போது பார்ன் இன்டஸ்ரில இருந்து இவருக்கு அழைப்பு வருது லோன் தலைக்குமேல போய்க்கிட்டிருந்திச்சு சோ அதையும் செய்துபாப்பமேன்னு அந்தத்துறையிலையும் கால்வைக்கிறாரு சன்னிலியோன் அந்தத்துறையில இவருக்கு கிடைச்சபெயர்தான் சன்னிலியோன்.


சுமார் 12 வருடங்கள் பார்ன்ஸ்டாரா நடிச்சிக்கிட்டிருக்காருஇந்திய ஒரிஜின்ல இருந்து ஒரு பொண்ணு பார்ன் இண்டஸ்ரில நடிக்கிறாவா என்னுற ஆச்சரியத்திலேயே அவரது வீடியோஸ் எல்லாம் வைரலாகுது சன்னிலியோன் அந்தத்துறைல இருக்கும்போது பார்ன் சம்பந்தமான மகசின்ஸ்ல பிரபலமாகிறாரு அந்தத்துறைல கிடைக்கிற அதி உச்சமான விருதுகள் எல்லாம் அவருக்கு கிடைக்க ஆரம்பிக்குது திடீர்னு இந்தத்துறையைவிட்டு வெளியேறனும்னு முடிவுபண்ணி சடுதியா அந்தத்துறையைவிட்டு வெளிய வர ஆரம்பிக்கிறார் சன்னி ஆனா இது இவரா எடுத்தமுடிவில்லை

இந்திய நாட்டுக்கே உன்னால அவமானம் உடனடியா வெளியேறுன்னு அவருக்கு பேர்சனலா பல மிரட்டல்கள் வர ஆரம்பிகுது அதோட நேர்லயும் பலர் அட்வைஸ் பண்ண ஆரம்பிக்கிறாங்க இதால ரொம்ப பாதிக்கப்பட்ட சன்னிலியோன் அந்தத்துறைல இருந்து வெளியேறிடுறார்

இந்த நேரத்தில 2011 இல னார்த் இண்டியாவில பிக்பாஸ்(bigboss) நிகழ்ச்சிபிரபலமா போய்க்கிட்டிருந்திச்சு அந்த ரியாலிட்டி ஷோவுக்கு இவரும் அழைக்கப்படுறாரு அந்த நிகழ்ச்சியை நடத்தியவர் ஸ்ஞ்சய் தத்,அந்த நிகழ்ச்சில  தன் ஹவுஸ்மேட்டிட்ட ஆரம்பித்தில தான் ஒரு மாடல்னு மட்டுமே சொல்லிடுறாரு


ஆனா சில நாட்கள்ளயே இவரு ஒரு பார்ன் ஸ்டார் என்னுறவிசயம் கசிய ஆரம்பிக்குது(bigboss) உடனே அவருடைய ஹ்வுஸ்மேட்ஸே அவரை ஓரங்கட்ட ஆரம்பிச்சிடுறாங்க ஒரு கட்டத்தில ஸ்ஞ்சய் அவரிட்ட நேரடியா  உங்களைப்பற்றி நீங்களே சொல்லிடுங்கன்னு கேக்க ஆமா நான் பார்ன் ஸ்டார்தான் ஆனா அந்த துறைல இருந்து நா வெளியே வந்துட்டேன் இதால என் கூட யாரும் பேசலைன்ன பேசவேண்டாம்னு சொல்லிடுறாரு திடீர்னு இவர் உண்மையை போட்டு உடைக்க(bigboss) விடயம் வைரலாகுது அதுவரைக்கும் சன்னிலியோன்னா யார்னு தெரியாதவங்க எல்லாம் அவரை சேர்ஜ் பண்ண ஆரம்பிக்கிறாங்க கூகிள்ள ஒரே நாள்ள அதிகம் தேடப்பட்ட நபரா ஆகிடுறாரு சன்னிலியோன் அதோட இன்ஸ்டால ஆயிரக்கணக்கில இருந்த பாலோவேர்ஸ் எல்லாம் மில்லியன் ஆகிடுது



ஒரு பார்ன் ஸ்டாரை வைச்சு ரியாலிட்டி ஷோ(bigboss) நடத்துறதுக்கு என்னை தைரியம் இருக்கனும்னு பிஜேபி போராட்டம் எல்லாம் செய்ய ஆரம்பிக்கிறாங்க எதிர்ப்புகள் கடுமையான விமர்சனங்கள் எல்லாம் வர ஆரம்பிக்க மக்களும் வோட் போடாததால அவர் நிகழ்ச்சில இருந்து வெளியேற்றப்படுறாரு சன்னி



ஆனா வெளில போகும்போது என்னில இருக்கிற தப்பான அபிப்பிரயத்த நான் மாத்துவேன்னு சொல்லிட்டு போயிடுறாரு சன்னிலியோன்(bigboss)


இந்த நிகழ்ச்சிக்கப்புறம் பாலிவூட்ல இருந்து சான்ஸ் கிடைக்க ஆரம்பிக்குது நடிக்க ஆரம்பிக்கிறார் சன்னி ஆனால் கிடைக்கிற சான்ஸ் எல்லாத்திலுமே படுக்கையறைக்காட்சிகள்தான் கிடைக்குது இருந்தாலும் நல்ல கதாப்பாத்திரம்கிடைக்கும்ன்ற எதிர்பார்ப்போட நடிச்சுக்கிட்டே இருந்திருக்காரு சன்னிலியோன் இந்த நேரத்தில வெள்ளையர் ஒருதரை திருமணமும் செஞ்சிக்கிறாரு அதோட நிறுத்திக்கொள்ளாமல் ஒரு இந்தியக்குழந்தையை தத்தெடுத்து வளக்கவும் ஆரம்பிக்கிறார் சன்னிலியோன்

அதோடு கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை சாரிட்டிகளுக்கும் கொடுக்க ஆரம்பிக்கிறார் சன்னி இப்படியான காரணங்களால கொஞ்சம் கொஞ்சமா மக்கள் அவரை ஏத்துக்க ஆரம்பிக்கிறாங்க இப்படியான சந்தர்ப்பத்தில சன்னியின் தந்தை புற்று நோயால இறக்க சில வருடங்களில தாயும் இறந்திடுறாரு இது அவருக்கு பெரிய தாக்குதலா அமைஞ்சிடுது


சினிமாத்துறைல பிரபலம் அடைஞ்சதும் பல நல்ல படங்களில் நடிப்பதற்கும் அவருக்கு அழைப்பு வர ஆரம்பிக்குது மலையாள சினிமாவில் மம்முட்டியுடன் நடிப்பதற்கும் அவருக்கு அழைப்பு வரவே அதிலும் சென்று நடித்தார் சன்னி

வாழ்க்கைல எல்லாரும் ஏதாவது ஒரு கட்டத்தில தவிர்க்கமுடியாத தப்பை செஞ்சிருப்போம் ஆனா அதை உணர்ந்து வெளில வாறதுதான் மச்சுரிட்டி இதை அப்படியே பாலோ பண்ணித்தான் சன்னியும் கொஞ்சம் கொஞ்சமா வெளியே வர ஆரம்பிக்கிறார் இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில நியூஸ் 18 சானல்ல சாவுபே என்ற நெறியியலாளர் சன்னியை பேட்டி எடுக்கிறாரு ஆனா கேள்வி எப்படி கேக்கனும்ன்ற மனேர்ஸை தாண்டி சன்னியை அவமானப்படுத்தனும்ற ஒரே நோக்கத்துக்காகவே கேள்வி கேக்க ஆரம்பிக்கிறாது சாவுபே


வெறும் பணத்துக்காக மட்டும்தானே செய்தீர்கள் உங்களால்தானே இந்தியாவில் அதிகமான நபர்கள் பார்ன் சைட்களை பார்க்கிறார்கள்

உங்களை பேட்டி எடுப்பதால் இந்தப்பேட்டியை பமிலி ஆடியன்ஸ் பார்க்கமுடியாதுதானே

உங்களைப்பேட்டி எடுத்தால் என்னையும் தவறாக பார்ப்பார்கள் என்று நினைக்கின்றீர்களா உங்கள் உடலைப்பற்றி என்ன நினைக்கின்றீர்கள்

இப்படி நிறைய கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகிறார் ஓரு கட்டத்தில் அழும் நிலைக்கு சென்றாலும் சன்னி லியோன் சமாளித்து பதிலளித்துவிட்டு வெளியேறிவிடுகின்றார் கேள்விகளால் கொதிப்படைந்த நெட்டிசன்கள் பேட்டி எடுத்தவரை வைத்து செய்துவிடுகிறார்கள் மீண்டும் சன்னிக்கு மக்கள் ஆதரவுகிடைக்கின்றது


தவறான ஒருதுறையில் இருந்து தன்னை சரியான ஒரு துறைக்கு மாற்றிக்கொண்டு  நல்ல மனைவியாக தாயாக தன்னை மாற்றிவருகிறார் சன்னி இந்த மாற்றத்தை யாராலும் பாராட்டாமல் இருக்கமுடியாது

கருத்துரையிடுக

0 கருத்துகள்